பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

The maths teacher slapped as Palar Palar!.. The sound of the student's screams.

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி.. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். சிறு குழந்தைகள் முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜினேந்திர மோக்ரா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்!

I made no mistake! So I do this! To me this is so embarrassing!

நான் எந்த தவறும் செய்யவில்லை! அதனால் நான் இதை செய்கிறேன்! எனக்கு இது மிகவும் அவமானம்! கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மேலும்  தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் யாரையும் குறிப்பிட முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார். அதனால் அதற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்போது போலீசார் … Read more