பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு!!
பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு! கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி சென்னியில் உள்ள ராமாபுரத்தில் தனியார் … Read more