ரஜினியை கலாய்த்த வைகோ! ரசிகர்களின் ஆத்திரத்தால் என்ன நடந்தது தெரியுமா!

இப்பொழுது திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருக்கிறது. இந்த கூட்டணியில் இருக்கின்ற சிறிய கட்சிகளை திமுகவின் சின்னமான உதயசூரியன் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முன்னரே தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், திமுகவின் தனித்தன்மையை காக்க வேண்டிய காரணத்தால், தனி சின்னத்தில் தான் நாங்கள் தேர்தலில் களமிறங்கும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு வலியுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை … Read more

வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மேலும் ஒரே ஒரு தொகுதியின் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் தான் என்று தெரிவித்திருப்பது வைகோவை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று உறுதி ஏற்று கடந்த முறை விஜயகாந்த அவர்களை … Read more

வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்த மத்திய அரசு அதற்கு தெரிவித்த காரணம் நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படுகின்றது என்ற காரணத்தால், அந்தச் சுமையை குறைக்கிறோம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு நடத்துவதில் இருந்து … Read more

மதிமுக எடுத்த அதிரடி முடிவு! தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சேர்ப்பு தெய்வசிகாமணி புறத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதனை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை ஏற்று நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தேர்தல் பணிக்குழு செயலாளர் தாஸ், போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், … Read more

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more

பொது முடக்கத்தையும் போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என வைகோ கோரிக்கை

Vaiko-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தையும்,போக்குவரத்து தடையையும் நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், … Read more

கொரோனாவால் அவதிப்படும் இந்நேரத்தில் இப்படியொரு அறிவிப்பா? தடை கேட்டு தமிழக அரசை வலியுறுத்தும் வைகோ

Vaiko-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை … Read more

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு வழங்கவுள்ள ரூபாய் 355 கோடி நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் … Read more

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ

Vaiko criticise central government

அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை கண்டிக்கும் வைகோ பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கையேட்டில் முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பா.ஜ.க. அரசு, எதேச்சதிகாரப் போக்குடன் நடைமுறைப்படுத்த முனைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடெங்கும் போராட்டங்கள் எரிமலையென வெடித்துள்ளன.இந்திய … Read more

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல் கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் … Read more