தமிழர்களுக்கு ஆதரவாக ஊடக உரிமைக்குரல் – அன்புமணி ராமதாஸ்!!

தமிழர்களுக்கு ஆதரவாக ஊடக உரிமைக்குரல் - அன்புமணி ராமதாஸ்!!

தமிழர்களுக்கு ஆதரவாக ஊடக உரிமைக்குரல் – அன்புமணி ராமதாஸ்!! சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதில் கூறியதாவது, சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  அந்நாட்டின் இராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டுப் போரில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட  இந்தியர்கள் சிக்கிக் … Read more