தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!

தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!

நாடு முழுவதும் நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது இந்த நோய் தொற்று பாதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு மாற்று மருந்து இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடி வந்தனர், ஒருவழியாக இதற்கு மாற்று மருந்துகள் உலக நாடுகளில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக … Read more

தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!

தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!

தமிழகத்தில் அண்மைக்காலமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் மெகா முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று கொண்டு லட்சக்கணக்கானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு வருகிறார்கள். முதன்முதலாக இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்ட சமயத்தில் தமிழக அரசு சார்பாக தற்சமயம் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்த வாரங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து வாரம் ஒருமுறை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் … Read more