தமிழகத்தில் இன்று தடுப்பூசி முகாம்! 50 பகுதிகளில் நடத்த ஏற்பாடு!
நாடு முழுவதும் நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு பரவத்தொடங்கியது இந்த நோய் தொற்று பாதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு மாற்று மருந்து இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடி வந்தனர், ஒருவழியாக இதற்கு மாற்று மருந்துகள் உலக நாடுகளில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் இதற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக … Read more