அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?
அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா? கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா. ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் … Read more