அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா? கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா. ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் … Read more

பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை கடந்த திசம்பர் 15-ஆம் தேதியே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தாததன் காரணமாகவே நிலைமை இப்போது மோசமடைந்திருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இன்று அவர் “ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1,000 … Read more

மத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

மத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு வழங்க மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “ஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா … Read more