மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை!
மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை! தமிழகத்தில் ஏற்கனவே நெகிளிகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கடைகளில் இன்னமும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். அதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை. மக்களும் அதனால் ஏற்படும் அபாயங்கள் தெரிந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் நமக்கென்ன? என்பது போல வேலையை தொடர்கிறார்கள். இதன் பாதிப்புகள் அதிகபட்சமாக பெரும்பாலும் அனைவரும் அறிந்தாலும் பலராலும் அதை நிறுத்த முடிவதில்லை. நிறைய கம்பெனி பொருட்களில் … Read more