உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

உலகையே உலுக்கி இருக்கும் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.   அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ரபீக் ஹரீரி 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிறைவேறியுள்ளது.     லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நகரத்தின் துறைமுக பகுதியில்தான் முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் கூறப்படுகிறது.   மேலும் இரண்டாவது குண்டு வெடிப்பு … Read more