விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…

  விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…   தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.   வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் … Read more