விசாரணைக்காக கைதிகளை அழைத்து வரும்போது காவலர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

விசாரணைக்காக கைதிகளை அழைத்து வரும்போது காவலர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த 7ஆம் தேதியுடன் 1 வருட காலம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், அவர் கடந்த ஒரு வருட காலமாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாகாது. பதவியேற்ற கையுடன் ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் … Read more

திடீரென்று அரசு பேருந்தில் ஏறிய முதலமைச்சர் பதறிப்போன நடத்துனர்! மகிழ்ச்சியடைந்த பயணிகள்!

திடீரென்று அரசு பேருந்தில் ஏறிய முதலமைச்சர் பதறிப்போன நடத்துனர்! மகிழ்ச்சியடைந்த பயணிகள்!

ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தன்னுடைய காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தில் திடீரென்று ஏறி பயணம் செய்தார். முதலமைச்சர் அரசு பேருந்தில் திடீரென்று ஏறியதால் பேருந்தில் இருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். நடத்துனரிடம் பேருந்து பயணம் தொடர்பான விவரத்தை கேட்டறிந்தார் முதல்வர். அதன் பிறகு ஒரு பெண் பயணியிடம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் தொடர்பாக கருத்து கேட்டார். அப்போது பேசிய … Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த 2019ஆம் வருடம் முதல் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது, நோய் தொற்று பரவல் முதலில் சீனாவில் தோன்றியது. அதன் பிறகு இந்த நோய் தொற்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்சமயம் இந்த நோய் தொற்று பரவல் பல உலக நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆனால் 2 வருடங்களுக்குப் பிறகு மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கிய சூழ்நிலையில், மறுபடியும் இந்த நோய்த் தொற்று … Read more

முதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!

முதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டிருக்கின்றன திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா வருகின்ற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதே நேரம் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கின்றார். அப்போது மாநில அரசின் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி அதற்கு மத்திய அரசிடமிருந்து போதிய … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம்! எதற்காக தெரியுமா?

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம்! எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 10 மாதங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன மத்திய அரசு சார்பாக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம், போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் … Read more

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்! 18ம் தேதி ஸ்டாலின் தலைமையில் கூடும் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்!

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்! 18ம் தேதி ஸ்டாலின் தலைமையில் கூடும் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் அல்லது சட்டமன்ற கூட்டத்தொடர் ஏதாவது ஒன்று கூடுவதற்கு முன்பாக ஆளும் கட்சியினர் தன்னுடைய கட்சி சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அறிவுரை வழங்குவது நிதர்சனமான ஒன்று அது போன்ற நிகழ்வு பலமுறை நடைபெற்றிருகிறது. அதிலும் குறிப்பாக நாடாளுமன்றம் கூடுகிறது என்று சொன்னால் அதற்கு முன்பாக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை செய்வதும் அதேபோல அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தாங்கள் கொண்டு வரவிருக்கும் திட்டங்களுக்கு எதிர்கட்சிகளின் … Read more

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொதுமக்களே முதலாளிகள்! மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பொதுமக்களே முதலாளிகள்! மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும் மாநாடு நேற்று ஆரம்பமானது.இது போன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் மாநாடு நடை பெறுகிறது. நேற்று முதன் முதலாக தொடங்கிய இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது சட்டம் ஒழுங்கில் எக்காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன், சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்பு … Read more

இதில் தமிழக அரசு தான் பெஸ்ட்! மற்ற மாநிலங்கள் வேஸ்ட் முதல்வரை நெகிழவைத்த மாணவர்கள்!

இதில் தமிழக அரசு தான் பெஸ்ட்! மற்ற மாநிலங்கள் வேஸ்ட் முதல்வரை நெகிழவைத்த மாணவர்கள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 10 நாட்களை கடந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி பத்திரமாக மீட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது ஆகவே உக்ரைனிலிருந்து பலர் நாடு திரும்பியிருக்கிறார்கள். இந்தநிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றார். தூத்துக்குடி … Read more

நீங்க திருப்பி அனுப்பிட்டா விட்ருவோமா? ரிப்பீட்டு மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்படும் முதலமைச்சர் ஆவேசம்!

நீங்க திருப்பி அனுப்பிட்டா விட்ருவோமா? ரிப்பீட்டு மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்படும் முதலமைச்சர் ஆவேசம்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இந்த தேர்தலுக்காக திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி. தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதை எவ்வாறு செய்வது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்பது போன்ற வசனங்களை பேசினார்கள். ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்து சற்றேறக்குறைய 8 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இதற்கு நடுவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more