நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்! 

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்!  தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. தமிழ்நாட்டில் பல தானங்களை வழங்கினாலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2 கோடி 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக … Read more