சொந்த ஊரில் எடப்பாடி யாகம்! குடும்பம் சகிதமாக பங்கேற்பு!
சொந்த ஊரில் எடப்பாடி யாகம்! குடும்பம் சகிதமாக பங்கேற்பு. கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழ நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக ஒற்றை தலைமை வேண்டி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்மானம் கொண்டு வந்தனர், மேலும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியதை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்க முடியாது என்று கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளை … Read more