மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு !! கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய அபாயம்

பெங்களூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஒசகெரேஹெள்ளி பகுதியிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. அப்போது வெள்ள நீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை மீட்ட சம்பவ வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. https://twitter.com/priyathosh6447/status/1319675236317417473?s=20 நேற்று முன்தினம் காலை முதலே பெங்களூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.மாலை 5 மணி அளவில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் மைசூர் … Read more