ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்!
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்! கடந்த 2022 ஆண்டு முதல் மின்சார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்த … Read more