நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்
நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம் நாகப்பட்டிணம் மாவட்டம் வாழ்மங்கலத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வரை படித்துள்ளார். ஜனனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை காதலர் ராஜ்குமாருக்கு தெரிவித்தார் ஜனனி, சுதாரித்து … Read more