காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!!
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம்!! தமிழ்நாடு அரசின் சார்பாக திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப. பங்கேற்பு!! கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதால் தமிழ்நாடு அரசு சார்பாக கோரிக்கை ஏதும் வைக்கப்படவில்லை . புதுடெல்லியில் இன்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின்(CWMA) 20வது கூட்டம் புதுடில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் அவர்களது தலைமையில் புதுடில்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய அலுவலக வளாகத்தில் … Read more