இனி பெட்ரோல் விலையை கண்டு அஞ்சத் தேவையில்லை!!
மதுரையில் உள்ள மதுரை அமெரிக்க கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை இயர்பியல் படித்து வரும் மாணவர் தனுஷ் குமார் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நடுத்தர மக்களுக்கு பெரும் பயனாய் அமையவிருக்கும் இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவர் ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் சிறுவயது முதலே இயற்பியல் மீது ஆர்வம் கொண்டுள்ளார் .தற்பொழுது ஏறிக்கொண்டே வரும் பெட்ரோலின் விலையால் மக்களால் தவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக இவர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு … Read more