முல்லை பெரியாறு அணையின் மீளாய்வுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

முல்லை பெரியாறு அணையின் மீளாய்வுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

தமிழகம் மற்றும் கேரள எல்லையிலிருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியை தமிழக மற்றும் கேரள அரசுகள் தவணை முறையில் ஏற்றிருக்கின்றன. அதன்படி தற்சமயம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி காங்கிரஸ் தலைமையிலான அமர்வு முன்பு ஆரம்பமாகியது. கேரள அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முல்லை பெரியார் அணையில் நீரைத் … Read more

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ம் தேதி 142 அடியை எட்டியது அதனையடுத்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று 8வது நாளாக அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு 5421 கன … Read more

முல்லை பெரியாறு அணை! கேரளாவிற்கு உபரி நீர் அதிகரிப்பு!

முல்லை பெரியாறு அணை! கேரளாவிற்கு உபரி நீர் அதிகரிப்பு!

தமிழக மற்றும் கேரள மாநில எல்லையில் இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 30-ஆம் தேதி அதிகாலையில் 142 அடியை எட்டியது இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது, அணைக்கு நீர்வரத்து வருவதை பொருத்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகின்றது, இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது இதன் காரணமாக கேரளாவுக்கு … Read more

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு!

மதுரை ராமநாதபுரம் தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்கிவரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, 136 அடியை எட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது .அதோடு மேலும் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப்பெரியாறு … Read more

முல்லைப் பெரியாறு இவரை கைது செய்யுங்கள்! ஆர்ப்பாட்டக்காரர்கள்!

முல்லைப் பெரியாறு இவரை கைது செய்யுங்கள்! ஆர்ப்பாட்டக்காரர்கள்!

முல்லைப் பெரியாறு அணை சுமார் 125 வருடங்கள் பழமையான அணை என்பதால் 152 அடி வரை நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்துவிடும், அதோடு கேரள மாநிலம் இரண்டாக பிளப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்பதுதான் கேரள மாநில அரசின் நிலைப்பாடு. கேரளாவில் பருவமழை ஆரம்பித்து சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது, இதனால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்து இருக்கிறது. ஆகவே அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணைக்கு … Read more