காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு … Read more