தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??
தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்?? நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு … Read more