அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!..
அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!.. அரியலூர் மாவட்டத்தையடுத்த முனியன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவர். இவருடைய மனைவி பாப்பாத்தி வயது 65. இவர் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர்.இவர்களது மகன் கணேசன் வயது 40 இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தன் லாரிகளை இயக்கி வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று மன்றத் தலைவி எனும் பொறுப்பை … Read more