முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!! வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு!!
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் செயல்படுவதாக கூறி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தேசிய பட்டியலின ஆணையத்தில் தமிழ்நாடு பா.ஜ.க., செயலாளர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு தேசிய பட்டியலின ஆணையம், கடந்த 2019ம் ஆண்டு … Read more