கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட … Read more