முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலின் பெருமை!

கந்தபுராணத்தில் முருகன் கையில் இருக்கும் வேல் மகத்துவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பத்துடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுபடுத்துகின்றது. ஆகவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டை தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது. வேல் விடுமுனையோடு திறல் வேலன், வேல் கொண்டன்று பொருத வீரன், துங்க வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெரித்திட விடும் வேலன் என்று பலவாறாக முருகனை புகழ்ந்துரைக்கும் … Read more