கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல் கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி … Read more