மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்டார். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் திருமண நிகழச்சியில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அந்தோணிராஜ் … Read more

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(11) மோகித்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் மகாலட்சுமி என்ற சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மார்ட்டில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். … Read more