நாகையில் இரவு நேரத்தில் இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கனமழை! வீட்டுக்குக்கூரை இடிந்தது!

நாகையில் இரவு நேரத்தில் இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கனமழை! வீட்டுக்குக்கூரை இடிந்தது!

நாகப்பட்டினத்தில் நேற்று மந்திரம் இரவு 3 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த மழையில் சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மீனவ குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 890 குடும்பத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அலுவலகம் எதிரில் தொண்டு நிறுவனங்கள் சார்பாக நிரந்தர குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டனர். வருடம் தோறும் வீடுகளில் மழை நீர் புகுந்து சாலைகளில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பெரும்பாலான வீடுகள் பராமரிப்பின்றி … Read more

மாணவர்கள் மகிழ்ச்சி! திடீரென்று விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!

மாணவர்கள் மகிழ்ச்சி! திடீரென்று விடுமுறையை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்களை முன்னிட்டு அந்தந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தெரிவித்திருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!

சமீபகாலமாகவே கோடைக்காலம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி, வதைத்து வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் இந்த வெயில் காரணமாக, விவசாய பெருங்குடி மக்கள், விவசாய கூலி வேலை செய்து வருபவர்கள், கட்டிட வேலை செய்து வருபவர்கள், உள்ளிட்டோர் இந்த வெயிலினால் மிகக்கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு விவசாயமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து இருக்கிறது.எப்போதும் பங்குனி மாதத்தில் வெயில் சற்று கடுமையாக இருக்கும் என்பது நிதர்சனம். ஆனால் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த வெயில் சற்று அதிகரித்து … Read more

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

This is how we will push down if we refuse to pay a bribe! Atrocity at the government hospital for the woman who gave birth!

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்! நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை … Read more