நாகையில் இரவு நேரத்தில் இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கனமழை! வீட்டுக்குக்கூரை இடிந்தது!
நாகப்பட்டினத்தில் நேற்று மந்திரம் இரவு 3 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த மழையில் சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மீனவ குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். நாகப்பட்டினம் நம்பியார் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 890 குடும்பத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அலுவலகம் எதிரில் தொண்டு நிறுவனங்கள் சார்பாக நிரந்தர குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டனர். வருடம் தோறும் வீடுகளில் மழை நீர் புகுந்து சாலைகளில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பெரும்பாலான வீடுகள் பராமரிப்பின்றி … Read more