நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!
பாரதிய ஜனதா கட்சி வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. அது அந்த கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற அந்தக் கட்சியின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க 4 சட்ட சபை உறுப்பினர்களை வைத்திருந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது … Read more