பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!!
பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!! தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி சீமான் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த மோதல் குறித்து விமான நிலையத்தின் காவல்துறை சார்பில் இரு தரப்பு … Read more