ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவது எதற்காக?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுவது எதற்காக?

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை, உள்ளிட்ட மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வருகிறார்கள். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கு 3 மணி நேரமாகும் என்கிறார்கள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது எதற்காக என்பது தொடர்பான வரலாறு இருக்கிறது. ராவணன் சம்காரத்திற்கு பிறகு தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த 2 அசுரர்களை ஒழிப்பதற்காக ஆஞ்சநேயரை தேவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆகவே ஆஞ்சநேயருக்கு இந்த போரில் உதவி புரிய ராமர் வில்லையும், பிரம்மா ,சிவன், உள்ளிட்ட … Read more

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலைநகராக இருக்கும் நாமக்கல் நகரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நாமக்கல் மலைக்கோட்டை இங்கே நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயார் அருள்பாலித்து வருகிறார்கள். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனிக்கோயிலில் காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும், லட்சுமிதேவி அவர்களுக்கும், காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் விளங்கிவருகிறது. இங்கே அமைந்திருக்கின்ற ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடி என்று தெரிவிக்கப்படுகிறது. பிரம்மாண்டமாக இந்த … Read more