பாமகவின் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு
பாமகவின் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனை ஆதரிக்கும் விதமாக தற்போது தமிழக அரசின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம்: பாமகவுக்கு மற்றொரு வெற்றி!” … Read more