நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக

Modi vs Edappadi Palanisamy ADMK target for 40

நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக அதிமுக மற்றும் பாஜக இடையே பல நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த கூட்டணி பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்த உடனே இரு கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நிகழ்வுகள் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாகவும் தொண்டர்கள் விரும்பாத கூட்டணியாகவும் இருந்ததை தான் உணர்த்துகிறது. … Read more

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் திமுக அரசு ஆவின் நிறுவனத்தை பாழாக்கி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொள்முதல் விலையை உயர்த்தாதது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை … Read more

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் … Read more

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்  அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து மார்ச் 19ஆம் தேதி பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து கட்சியில் பல்வேறு பொறுப்புகளை … Read more

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி 

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையானது முற்றிலும் மாறிவிட்டது என்பதே நிதர்சனம். குறிப்பாக அதன் கூட்டணி கட்சியான பாஜகவால் கூட கணிக்க முடியாத அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் மென்மையான போக்கை கடைபிடித்த எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலின் போது கொஞ்சம் கூட அவர்களுக்கு பிடி கொடுக்காமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். இதன் விளைவாகவே … Read more

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?

Edappadi Palanisamy with MGR get up

எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் ஈபிஎஸ்-க்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் அடையாளமான, வெள்ளை தொப்பியையும், கருப்பு கண்ணாடியையும் அவருக்கு அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதன் எதிரொலி பல விதங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் கருப்பு கண்ணாடி … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் … Read more

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார் தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பொது செயலாளர் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினர் விடுவதாக இல்லை, ஏதாவது ஒன்றிணை சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்த பொது செயலாளர் வழக்கில் தானும் போட்டியிட போவதாக பன்னீர்செல்வம் செல்வம் கூறியதை தொடர்ந்து அதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிகொண்டது, இதனிடையே … Read more