இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்!
இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்! அகோபிலம் கோவில் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 97வது திவ்ய தேசமாகும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். தன்னை … Read more