பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து அதனை இணையதளம் மூலமாக விற்க முயற்சி செய்ததாக, 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரதமர் மக்களவை தொகுதியான வாரணாசியில் இருக்கின்ற ஜவஹர்நகர் பகுதியில் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து இணையதளம் மூலமாக விற்பனை … Read more

ஆரம்பத்திலேயே அசத்திய பிரதமர்! பெரும் மகிழ்ச்சியில் முதல்வர்!

ஆரம்பத்திலேயே அசத்திய பிரதமர்! பெரும் மகிழ்ச்சியில் முதல்வர்!

பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் வணக்கம் என்று தமிழில் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி உரையை ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வானவில் கலாச்சார மையம் சர்வதேச பாரதி விழா இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் இணையம் வழியாக ஆரம்பித்து நடந்து வருகின்றது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும் நாடு முழுவதும் பல கவிஞர்களும், கலைஞர்களும், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் … Read more

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

தயாரானது கொரோனாவிற்கான தடுப்பூசி! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு!

திட்டமிட்டது போலவே அகமதாபாத்தில் இருக்கின்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்த நிலையில் அந்த ஆய்வை அவர் இன்றைய தினம் மேற்கொண்டு இருக்கின்றார் அதற்காக அவர் அகமதாபாத்தில் இருக்கின்ற ஜைடஸ் பயோடெக் பூங்கா ஹைதராபாத்தில் இருக்கின்ற அபாரத் பயோடெக் மற்றும் புனேவில் இருக்கின்ற சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று … Read more

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

நிவர் புயல் சம்பந்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கின்றது என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கின்றார் . வங்க கடலில் உருவாகி இருக்கின்ற நிவர் புயல் மாமல்லபுரத்திற்கு, புதுச்சேரிக்கும், இடையே நாளையதினம் கரையை கடக்க இருக்கின்றது. இந்த புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதோடு … Read more

தமிழக எம்பிக்களுக்கு பிரதமர் சொன்ன குட் நியூஸ்! மகிழ்ச்சியில் தமிழக எம்பிக்கள்!

தமிழக எம்பிக்களுக்கு பிரதமர் சொன்ன குட் நியூஸ்! மகிழ்ச்சியில் தமிழக எம்பிக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்றைய தினம் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கின்றார். டெல்லி பிடி மார்க் பகுதியில் இருக்கின்ற 80 வருட பழமையான 8 பங்களாக்கள் இருந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மழைநீர் சேகரிப்பு, சூரிய மின்சக்தி, மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற முறைகளை பின்பற்றும் வகையில் கட்டப்பட்ட இருக்கின்ற இந்த குடியிருப்புகளை நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலமாக பிரதமர் … Read more