அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் என்ற கிராமத்தில் வசிக்கும் மரியா லால்சாரே இவருக்கு 32 ஆண்டுகள் ஆகிறது. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் கொழுந்தனார் மற்றும் மாமனர் உடன் அவர்களது வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த பகவத் என்பவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. … Read more

உன் கர்ப்பத்திற்கு காரணம் என் புருசன் தான்! மாமியாரின் கேவலமான பேச்சு! கடைசியில் நேர்ந்த அவலம்!

ராஜஸ்தானில் தனது மருமகளோடு தனது கணவரை சேர்த்துவைத்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரை எரித்துக் கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தீபக் அவரது மனைவி நிகிதா. தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் அவரது தாய் ரேகா. நிகிதா மற்றும் ரேகாக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ராம் நிவாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் உள்ளார். நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். ரேகா … Read more

இதை தடவினால் பொருள் என்னங்க! அழகான பொண்ணயே கொடுக்கும்!

விளக்கை வைத்து மாய மந்திரங்கள் செய்து டாக்டரை ஏமாற்றி 2.5 கோடி பணத்தை ஏமாற்றிய சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற மாவட்டத்தில் லி கான் என்ற வயதான டாக்டர் ஒருவர் இருந்துள்ளார். அவர் லண்டனில் படித்து முடித்துவிட்டு இங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவ உதவிக்காக சமீனா என்ற பெண்ணின் வீட்டிற்கு இவர் அடிக்கடி போய் வந்துள்ளார்.சிகிச்சை அளிப்பதற்காக சமீனாவின் வீட்டிற்கு டாக்டர் லீ கான் சென்று வந்தார் … Read more

மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

Yes Bank- இன் 50 கிளைகளை மூட உள்ளதாக புதியதாக தலைமை ஏற்ற நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். 2021 ஆம் நிதி ஆண்டில் தனது ஒட்டுமொத்த வலையமைப்பை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் 50 கிளைகளை மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக எந்த ஒரு திறப்புகளும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வணிக நிர்வாக பொறுப்பேற்ற குமார் செப்டம்பர் காலாண்டில் வங்கியின் இயக்க செலவுகளை குறைக்க வேண்டிய சூழ் நிலையில் … Read more

100 ரூபாய் கட்டணம்! படுக்கையறை காட்சிகள் லைவ் வீடியோ! மனைவியும் கூட்டு! பிறகு?

மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது படுக்கை அறை காட்சிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்து கட்டணம் வசூலித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த இளைஞருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனராம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் கம்ப்யூட்டர்களில் புகுந்து விளையாடும் அளவிற்கு திறமை வாய்ந்தவராம். இன்டர்நெட்டில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி விவரங்கள் அவருக்கு தெரியுமாம். இப்படித்தான் தனது படுக்கையறை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து பணம் வசூலிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இப்படி … Read more

கள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி! அடங்கமாட்டியா? எத்தனை முறை சொல்லட்டும்? பிறகு?

மத்தியபிரதேச மாநிலத்தில் கள்ள காதலனுடன் ரூமில் அஜால் குஜால் செய்யும் பொழுது திடீரென உள்ளே வந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இரண்டு பேரையும் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் வயது 34. இவரது மனைவி அனிதா. அவருக்கு 28 வயது. இருவரும் தசங்கா என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவுக்கும் அங்கே உள்ள ஒரு இளைஞர் ஒருவருக்கும் … Read more

ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்த கான்ஸ்டபிளின் மனைவி. தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பத்ராச்சலம் என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுபாஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் சுபாஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி … Read more

தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

டெல்லியில் 25 வயது பாடகியை MLA ஒருவரும் அவரது மகன் மற்றும் உறவினர் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரிய அதிர்வலயை ஏற்படுத்தி உள்ளது.   நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் MLA தான் இவர் விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். விஜய் மிஸ்ரா இப்பொழுது நில ஆக்கிரமிப்பு விவாகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் உண்மையை … Read more

இருவரும் நிர்வாணமாக பேசலாம் வா? என அழைப்பு விடுத்த பெண்! கடைசியில்?

ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி வீடியோ கால் வரசெய்து பணபறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நிர்வாகி பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ‘வூ ஆன்லைன் டேட்டிங் ஆப்’பில் பதிவு செய்துள்ளார். அந்த டேடிங் ஆப் மூலம் ஒரு பெண் ஒருவர் பழக்கமாகி இருவரும் நெருங்கி பேசி வந்துள்ளனர். அந்த பெண் அவருடன் அடிக்கடி வீடியோ காலில் சந்தித்து ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அப்படி ஒருநாள் அந்த … Read more

நீ சொன்னா அது கூட செய்றன்! ஆனா எனக்கு அது மட்டும் கொடு! அடிமையான பெண்கள்!

கல்லூரிப் பெண்களில் இருந்து பல முக்கிய புள்ளிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் பெண் ஒருவர் போலிஸாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மஜ்னு கா தில்லா என்ற பகுதியில் ரூமா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர். இந்நிலையில் போதைப் பொருள் சப்ளை செய்வதற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வைத்துக் கொண்டு காத்திருந்ததார் ரூமா. அது எப்படியோ போலீசாருக்கு தெரிய போக போதை மருந்து … Read more