மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் , நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைகக்கழக துணை வேந்தர் … Read more