பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!!
பொன்னியின் செல்வன் பற்றிய அப்டேட் வந்தாச்சு!! குவியும் விமர்சனங்கள்!! பொன்னியின் செல்வன் இந்த நாவல் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் படைப்பாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் பல்வேறு நாடகக் குழுக்களால் மேடை நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாவல் 1950 முதல் 1955 வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியானது. மேலும் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு … Read more