நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு
நீட் தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. முன்னதாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஸீஸ் என்பவர் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுத தயாராகியுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா மற்றும் பொது முடக்கத்தாலும் உலகமே முடங்கியுள்ள நிலையில் உள்ளது. மேலும் இந்த முடக்கத்தின் தளர்வுகள் எப்போது இயல்பு நிலைக்குத் … Read more