ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Online money transfer will not work for 14 hours on April 18! Sudden announcement by the Reserve Bank!

ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் பண பரிவர்த்தனை செயல்படாது! ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது,200000 லட்சம் பணம் அனுப்ப மக்கள் அதிகமாக பயன்படுத்துவது RTGS மற்றும் NEFT ஆகும்.அதும் ஆர்டிஜிஎஸ்யில் நீங்கள் பணத்தை ஒரு நபருக்கு அனுப்பினால் அது உடனடியாக அந்த நபரின் கணக்கு சென்றுவிடும்.ஆனால் என்இஎப்டி மூலம் பணம் அனுப்பினால் ஒரு மணி நேரம் கழித்த பிறகே … Read more