தேர்தலின் போது இலவசத்தை அள்ளிக் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!!
தேர்தலின் போது இலவசத்தை அள்ளிக் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்!! தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு புதிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதாவது தேர்தலின் போது தேர்தலில் எப்படியாவது முன்னிலை பிடித்து விட வேண்டுமென்று ஒவ்வொரு கட்சியினரும் இலவச வாக்குறுதிகளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிக் கொடுப்பர்.இதுபோன்ற இலவச வாக்குறுதிகள் அதிகம் கொடுப்பதால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில்,தேர்தல் ஆணையம் இதனை … Read more