முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

Modi urgently consults with key ministers!

முக்கிய அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை! தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற ஆரம்பித்தது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிராக பல கேள்விகளை அங்குதான் எழுப்புவார்கள். போன வருடம் கூட பெகாசஸ் உளவு விஷயம் குறித்து அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் 12 பேர் இடைநீக்கம் … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை!

Supreme Court deadline for Central Governments! This condition is due to failure to observe norms!

மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை! தற்போதுள்ள கால சூழ்நிலைகளில் வாகனங்கள் அனைவருமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து இப்போது நான்கு சக்கர வாகனங்களை அனைவருமே வளர்ச்சி என்ற பெயரின் மூலம் சொந்த வண்டி வைத்திருந்தால்தான் பெருமை என்ற விதத்தில் வாங்கி வீட்டின் அருகே நிறுத்திக் கொள்கிறோம். அப்படி நாம் வாகனங்களை வாங்குவதில் ஒரு பெரிய பாதிப்பை … Read more

பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்!

The woman who sidelined the cart due to the registration number! Explanation as nothing can be done since it came online!

பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்! டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களின் அர்த்தங்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதால் அங்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகனங்களில் உள்ள ஆங்கில வார்த்தைகள் தங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு பெண்கள் … Read more

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்!

Sudden fire in Parliament! Police in the investigation!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்! புது டெல்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ளது. இது நேற்று முன் தினம் தான் ஆரம்பித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அங்கு உள்ள 59 வது அறையில் தான் இன்று காலை 8 மணியளவில் தீ எதிர்பாராமல்  பற்றிக்கொண்டது. இது எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் … Read more

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!

Sachitharur released a selfie again! Less likely to go viral because with them!

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் … Read more

இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது!

They are the leader who said the suspension was guaranteed! What do I do with this!

இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது! நாடாளுமன்றத்தில் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிர் கட்சிகள் ஏதாவது ஒரு வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். அதுவும் முக்கியமாக அரசியல் பிரச்சனைகளை இங்கே பொது கூட்டத்தின் போது அனைவர் முன்னிலையிலும் கேள்வியாக எடுத்து முன் வைக்க தவறமாட்டார்கள். இந்நிலையில் கடந்த மழைகால கூட்டதொடரில் பல்வேறு பிரச்சனைகளை கலந்தாலோசித்தனர். அதில் அவசியமான விசயமாக பெகாசிஸ் உளவு செயலி குறித்து பேசியே நாட்கள் முழுவதும் … Read more

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் எப்போது தான் முடியும்? எல்லாருக்கும் ஏன் இவ்வளவு வன்மம்? எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்? 10 வயது, பதினைந்து வயது, 17 வயதெல்லாம் ஒரு கொலை செய்யும் வயதா? ஆனால் தற்போது பிடிபடும் கொலையாளிகள் அனைவரும் இந்த வயதிலேயே உள்ளனர். அதுவும் சட்டங்களை மாற்றி தண்டனைகளை கடுமையாக மாற்ற வேண்டும். … Read more

இதை முன்பே செய்து இருந்தால் 700 உயிர்களை காத்து இருக்கலாம்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

700 lives might have been saved if this had been done before! - Arvind Kejriwal!

இதை முன்பே செய்து இருந்தால் 700 உயிர்களை காத்து இருக்கலாம்! – அரவிந்த் கெஜ்ரிவால்! குருநானக் ஜெயந்தி ஒட்டி பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியையும் அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரதமர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக … Read more

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்!

We will continue this until it is passed in Parliament! - Rakesh Dekoit!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்! இன்று காலை 9 மணி அளவில் நாட்டு மக்களிடையே மோடி தனது உரையாற்றினார். அப்போது அவர் இவ்வாறு விளக்கி கூறினார். விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவான பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். … Read more

விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!!

Is it because of the farmers? Television debates just cause more pollution! Supreme Court strongly condemns !!

விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!! டெல்லியில் தற்போது காற்று மாசு அடைவது குறித்து பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் பலதரப்பட்ட விவாதங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது குறித்து சுப்ரீம் கோர்ட் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள்தான் அதிக அளவு மாசை உருவாக்கி உள்ளன என்றும் காட்டம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதன் காரணமாக அங்கு … Read more