சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

வட கொரியா நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை உலகின் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை என்பதால், வல்லரசு நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடத்த 10- ஆம் தேதி,வடகொரியாவில் கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்புக்கு மத்தியில், உலக நாடுகளில் முன்னிலையாக விழங்கி வரும் ஹவாசாங் – 16 என்ற ஏவுகனையும் அறிமுகப்படுத்தியது. தற்போது வடகொரிய உருவாக்கப்பட்ட புதிய ஏவுகணையின் மூலம், உலகில் … Read more