எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள்
எலெக்ட்ரிக் பைக் மட்டுமல்ல புல்லட்டும் தீப்பிடித்து எரிகிறதா? அதிர்சியில் வாகன ஓட்டிகள் சமீப காலமாக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்துவது அதிகமாகி கொண்டே வருகிறது.இதற்கு உயர்ந்துவரும் பெட்ரோல் விலையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இவ்வாறு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் பைக் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் தான் அதன் மீது அச்சம் ஏற்படும் வகையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகள் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வந்தன.இந்த சம்பவங்களை … Read more