கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு உலகின் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அதன் உருமாறிய வைரசான டெல்டா வகை கொரோனா நாட்டில் மிக வேகமாக … Read more