Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!! *ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும். *சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள். *நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். *நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். … Read more