நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!
நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்! பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் … Read more