அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!!
அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை – நிதின் கட்கரி!! நாக்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய பணிக்காலத்தில் தான் ஏராளமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் மண் சேமிப்பு பருவநிலை மாற்றம் தரிசு நிலம் போன்றவற்றில் தான் இன்னும் ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என தெரிவித்திருந்தார். போதும் என … Read more