அதிமுகவில் இணைவதாக திமுகவின் முன்னாள் அமைச்சர் கழகத்திற்கு கொடுத்த ஷாக்!!

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், திமுகவின் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர் ஒருவர் பங்கேற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தனர். இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட திமுகவின் … Read more