ஆகஸ்ட் முதல் இனி ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் கிடையாது:? தமிழக அரசு அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இனிவரும் மாதங்களில் இலவசமாக கிடையாது என்று தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வைரஸின் தாக்கம் மற்றும் மக்களின் இயல்புநிலை பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வபோது சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. நாளையுடன் ஆறாம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் உள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா? … Read more