மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும். … Read more